சிங்கப் பெண்!



கோழியும் கூவல காக்கையும் கரையல…

நான் வாசல் தெளிச்சு சூரியனை எழுப்பினேன்….

ஆக்கி வச்ச சோத்துல மிச்சம் மீதி எடுத்துக்கிட்டு…

இச்சையான கண்களையும் கடந்து ஓடும் வாழ்க்கையே…

ஆண்களோட உலகத்துல வெற்றி வாகை  சூடவே…

வீறு கொண்ட சிங்கப் பெண்ணாய் போராடுவேன் பணியிலே!

Comments